states

img

ஜனநாயகத்தின் மீது ஜனநாயகமற்ற தாக்குதல்

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த ஆசிஷ் மிஸ்ரா வுக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளதன் மூலம்  “நாட்டின் ஜனநாயகத்  தின் மீது ஜனநாயகமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொலைக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர்  எளிதில் ஜாமீன் பெற்றுவிட முடியுமா? விவசாயிகளுக்கு நீதி கிடைப்பது எப்போது?” என்று பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) செய்தித் தொடா்பா ளா் சவுரப் உபாத்யாய கேள்வி எழுப்பி யுள்ளார்.