“அகிலேஷ் யாத வும், ஜெயந்த் சவுத்ரி யும் செய்தியாளர் சந் திப்பு நடத்தி, தாங்கள் ஒன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை மட்டுமே இந்தக் கூட்டணி நீடிக்கும்.சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் கூட்டணியில் இருந்து ஜெயந்த் பாய் வெளியேற்றப்படுவார். மாறாக ஜெயிலுக்குச் சென்ற ஆசம் கான் அமைச்சரவையில் இடம்பெறுவார்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பயம் காட்டியுள்ளார்.