states

img

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் 9 விலை மதிப்பற்ற உயிர்கள்

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் 9 விலை மதிப்பற்ற உயிர்கள் கொல்லப்பட்டதோடு  33 பேர் காயமடைந்தனர். அப்பாவிக் குழந்தைகள் பலியான இந்த சம்பவத்தில் தன்னைத் தானே “தெய்வாம்சம்” பொருந்தியவர் என அழைத்துக்கொள்ளும் பிரதமர் ஒரு அனுதாப வார்த்தை கூட இதுவரை வெளியிடவில்லை.