states

img

சீத்தாராம் யெச்சூரி எழுதுகிறார்

நீங்கள் பிறந்த வர்க்கம் அல்ல, 
நீங்கள் எந்த வர்க்கத்திற்காக உழைக்கிறீர்கள் என்பதுதான் உங்களை வரையறுக்கும் பண்பாகும்.
இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமை தலைவர்கள் கைகுலுக்குவதன் மூலம் ஏற்படாது. அது கூட்டுப் போராட்டங்களின் மூலமாகவே உருவாகும்.
நமது கவனம் கிராமப்புற இளைஞர்கள் 
மீது இருக்க வேண்டும். 
முழுமையான மாற்றம் கொள்கைகளில்தான் வரவேண்டும்.