states

img

யூத ரத்தமோ, அரேபியரின் ரத்தமோ ஒரு துளி கூட இனி சிந்தக்கூடாது

யூத ரத்தமோ, அரேபியரின் ரத்தமோ ஒரு துளி கூட இனி சிந்தக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். படுகொலைகள் தொடர இனியும் அனுமதிக்கக் கூடாது. இது எப்போது சாத்தியம்? எங்களது மக்களின் உரிமைகள், நம்பிக்கைகள், உணர்வுகள் என எல்லாம் சுதந்திர பாலஸ்தீனம் என்பதிலேயே இருக்கிறது. அந்தக் கனவுக்காக காத்திருக்கிறோம்.

- யாசர் அராபத்-