கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு நாட்களுக்கு மக்களுடன் பரந்த அளவில் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்களோ. அதுவரையில் அவர்களை யாராலும் அசைக்க முடியாதென்பதை ஒரு விதியாகவே வைத்துக் கொள்ளலாம். எதிர்மறையில் கூற வேண்டுமானால், தங்களுடைய பலத்தை இழந்து ஒன்றுமில்லாத சூன்யமாக போல்ஷ்விக்குகள் ஆக வேண்டுமானால், மக்களுடன் தங்களுக்குள்ள தொடர்பை அறுத்துக்கொண்டுவிட்டால் போதும், மக்களுடன் தொடர்பிழந்தால் போதும்.
- ஸ்டாலின் -