states

img

2008 இல் ஜனவரி 8-10 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

2008 இல் ஜனவரி 8-10 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 19 ஆவது மாநாட்டில் கட்சிகளின் வழிகாட்டிகளாக திகழ்ந்த, இன்றும் திகழ்கிற மகத்தான தலைவர்கள் அனைவரும் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (இடமிருந்து முன்வரிசையில்) பிரகாஷ் காரத், உ.ரா.வரதராசன், டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன், என்.வரதராஜன், பி.ராமச்சந்திரன், கே.வரதராசன், ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா, சிபிஐ தலைவர் தா.பாண்டியன், பாப்பா உமாநாத், (இரண்டாம் வரிசையில் இடமிருந்து) ஜி.ராமகிருஷ்ணன், ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி, தே.லெட்சுமணன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.தங்கவேல், ஜே.ஹேமச்சந்திரன், (பின்வரிசையில் இடமிருந்து) ப.செல்வசிங், இரா.ஜோதிராம், கே.பழனிவேல், என்.நன்மாறன், எஸ்.கண்ணன், என்.சீனிவாசன், வே.மீனாட்சிசுந்தரம் ஆகியோர்.