தென்னிந்திய திரையுலகின் முன் னணி நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினரு மான (மாண்டியா - கர் நாடகா) திவ்யா ஸ்பந் தனா செவ்வாயன்று மார டைப்பால் உயிரிழந்து விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. இந்த தகவல் உண்மையென நம்பி சில ஊடகங்களும் திவ்யா உயிரி ழந்துவிட்டார் என செய்தி வெளியிட்டது. இதையடுத்து பலர் இரங்கல் தெரிவிக்க தொடங்கிய நிலையில், பெண் பத்திரி கையாளர் ஒருவர் மூலம் இந்த செய்தி வதந்தி என தெரியவந்துள்ளது.