states

“பொய்களை உருவாக்கும் தொழிற்சாலை பாஜக” கேரள மாநில பாஜக நிர்வாகி பேச்சு

பாஜக மாநிலத் தலைமை யுடன் நீண்ட காலமாக  கருத்து வேறுபாடு கொண்டி ருந்த சந்தீப் வாரியர் சனியன்று காங்கி ரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்பு சந்தீப் வாரி யார் கூறுகையில்,”காலை முதல் மாலை  வரை வெறுப்பை மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாஜக உள்ளது. எதிர்பார்த்த ஆதரவும், அரவ ணைப்பும் பாஜகவில் இல்லை. பாஜ கவில் தனிமைப்படுத்தப்பட்டு வேட்டை யாடப்பட்டேன். சீனிவாசன் கொலை யின் போது, எனது பாதுகாப்பு அச்சுறுத்த லாக இருந்தது. ஆனால், கொலை நடந்த உடனேயே தலைமறைவாக இருக்கு மாறு அனைத்து தலைவர்களுக்கும் பாஜக செய்தி அனுப்பியது. ஆனால், எனக்கு எந்த செய்தியும் அனுப்ப வில்லை. கொல்வதாக இருந்தால் கொல் ட்ட்டும் என்று கட்சி கருதியது. அவமா னப்படுத்திய இடத்திற்குத் திரும்பிச் செல்ல தன்மானம் என்னை அனுமதிக்க வில்லை” எனக் கூறினார்.