மேற்கு வங்க கிருஷ்ணாநகரில் உள்ள பூஜை பந்தலுக்கு பின்னால் பாதி எரிந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் ஆர்.ஜி.கர் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் கொலை என பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் மம்தா அரசு பொறுப்பற்று இருக்கிறது.