states

img

தில்லிக்கு 3 நாட்கள் விடுமுறை

தலைநகர் தில்லியில் ஜி-20 உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10 தேதிகளில் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலை வர்கள் பங்கேற்கும் நிலையில், தில்லி நகரம் பலத்த பாதுகாப்பு  கட்டுப்பாட்டில் உள்ளது. இந நிலையில், ஜி-20 மாநாட்டிற்காக தில்லி முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும்  அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8  முதல் 10 வரை 3 நாட்கள் விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.