வயநாடு நிலச்சரிவு நிவாரணப்பணிகளுக்காக விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.