கேரள திரைப்பட அகாடமியின் முன்னாள் தலைவரும் நடிகரு மான சித்திக் மீது காவல்துறை யினர் பாலியல் வல்லு றவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இளம் நடிகை ஒரு வர் அளித்த புகாரின் பேரில் திருவனந்த புரத்தில் உள்ள அருங்காட்சியகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வல்லுறவு மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டில் பிஎன் எஸ் பிரிவு 376 மற்றும் 506இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.