கேரள முதல்வர் பினராயி விஜயனை கண்ணூரில் விமானத்தில் தாக்க நடந்த முயற்சியைக் கண்டித்து கேரள அரசு தலைமைச் செயலாளர் ஊழியர் சங்கத்தினர் திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் ஹனி, பொதுச் செயலாளர் அசோக் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.