states

img

விநாயகர் சிலை கரைக்க சென்ற 19 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலை கரைக்க சென்றவர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலை கரைக்க சென்றபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கை ஒன்றை அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 14 பேர் தண்ணீரில் மூழ்கியும், 5 பேர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;