“தடை செய்யப் பட்ட தீவிரவாதக் குழுக் களுக்கு மணிப்பூர் பாஜக அரசு ரூ. 16 கோடியை விடுவித்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரா னது. முதல் கட்ட தேர் தல் வாக்குப்பதிவில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளது. வாக்காளர்களை அச்சுறுத்தியும், மிரட்டியும் ஊழல் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முயன்று வருகிறது” என்று காங்கிரஸ் கட்சி யின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன் றிய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.