பாஜகவின் ஆட்சியில் ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பியதாக ஒன்றிய அரசு கட்டுக்கதைகள் கட்டுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதம் எழுவதற்கு என்ன காரணம் என்பதை ஒன்றிய அரசு சுயபரிசோதனை செய்ய வேண்டும்.