states

img

எஸ்எப்ஐ பேரணிக்கு தில்லியில் அமோக வரவேற்பு

புதுதில்லி, செப்.10- இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய கல்வி அணிவகுப் புக்கு தில்லியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. செப்டம்பர் 9 வெள்ளி யன்று கல்சா கல்லூரியிலிருந்து தில்லி  பல்கலைக்கழகத்தை அடைந்த பேர ணியை நூற்றுக்கணக்கான மாண வர்கள் வரவேற்றனர். பொதுக்கூட்டத் தில் கிழக்கு மண்டல ஜாதா கேப்ட னும், அகில இந்திய பொதுச்செயலாள ருமான மயூக் பிஸ்வாஸ் பேசினார். மாலையில் ஜவஹர்லால் நேரு  பல்கலைக் கழகத்தில் மேள தாளத்து டன் அணிவகுப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தில் பொருளாதார நிபுணர் பிரபாத் பட் நாயக் பேசினார். எஸ்எப்ஐ அகில இந்  திய தலைவர் வி.பி.சானு, இணைச் செயலாளர் தினித் தண்டா, தலைமைச் செயலக உறுப்பினர் நிதிஷ் நாராய ணன் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

எஸ்எப்ஐ நடத்திய அகில இந்திய கல்வி அணிவகுப்பு தில்லி பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

;