பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 70 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் நரேந்திர மோடி பிரதமராக ஆகி இருக்க முடியாது.