பக்ரைச் சம்பவம் உத்தரப்பிரதேச பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்தது. தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க அரசு என்கவுண்டர்களை செய்கிறது. என்கவுண்டர்கள் மூலம் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியிருந்தால் ஏன் ஊர்வலங்களில் வன்முறைகள் நிகழ்கிறது?
பக்ரைச் சம்பவம் உத்தரப்பிரதேச பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்தது. தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க அரசு என்கவுண்டர்களை செய்கிறது. என்கவுண்டர்கள் மூலம் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியிருந்தால் ஏன் ஊர்வலங்களில் வன்முறைகள் நிகழ்கிறது?