மகாராஷ்டிராவில் உண்மையான வாக்குகளை குறைத்து, போலி வாக்குகளை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 10,000 போலி வாக்குகள் சேர்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக் கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மாபெரும் பேரணியையும் நடத்துவோம்.