states

img

M.V.கோவிந்தன் மாஸ்டர் - செயலாளர் சிபிஐ(எம்) கேரள மாநிலக்குழு

வாழ்த்துச் செய்தி

  உலகெங்குமுள்ள மலையாள மக்களின் தேசியத் திருவிழாவாகும் ஓணம். சமத்துவசுந்தரமான நாடு என்ற கருத்து ஓணம் பண்டிகையின் மூலம் முன்வைக்கப்படுகிறது. அதனால்தான் ஜனநாயக எண்ணங்கொண்ட கேரள மக்களை ஓணம் பெருமகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறது. இதில் மனிதநேயம், சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய தளங்களை மேலும் விரிவடையச் செய்து பிரதிநிதிகளை முன்னிறுத்திச் செயல்பட நம்மால் இயல வேண்டும். மக்களிடையே பிரிவினையைத் தூண்டுகிற தவறான கருத்துக்களுக்கு எதிராக சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடித்து ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஓணம் நல்வாழ்த்துக்கள்.

;