நெடுநல் கோடை
பயிர்களுக்கு அதிக அளவில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால், இளம் வயதினருக்கு மன அழுத்தம் உண்டாகும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நார்வேயில் இருந்து உணவு கிடைக்காமல் நரி ஒன்று தனியாக கனடாவரை பயணித்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இருப்புச் செய்யும் மீன்களுக்கு இதுவே ஒரு இயற்கைஉரமாக மாறுகிறது. கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி எனஇவையனைத்தும் இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் அவசியமாகிறது...
நாளை (ஜூன் 2) நிகழ இருக்கும் முழு சூரிய கிரகணம், தெற்கு அமெரிக்காவின் அர்ஜெண்டினா, சிலி ஆகிய பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே காணப்படும்.
கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வடகிழக்கு அமெரிக்க பகுதிக்கு அருகே உள்ள அட்லாண்டிக் கடலுக்குள் நடத்திய ஆய்வில், மிகப்பெரிய நன்னீர் ஏரி புதைந்திருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக இன்று பூமிக்கு திரும்பியுள்ளனர்.
அதிக நேரம் குனிந்த நிலையில் செல்போன் உபயோகித்தால் தலையின் கபாலத்தில், கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.