india

img

ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

;