india

img

கரையை கடக்கத் தொடங்கியது அதிதீவிர 'யாஸ்' புயல்

ஒடிசா அருகே கரையை கடக்க தொடங்கியது யாஸ் புயல்.

யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது.

இதனால், ஒடிஷா மாநிலத்தின் பாரதிப் பகுதியில் அலைகளின் சீற்றம் மிகுந்து காணப்படுகிறது.

மேலும், ஒடிசா மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பலத்த காற்றும், கனமழையும் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

;