india

img

பஞ்சாபில் ஜனவரி 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

காந்திநகர், ஜன.06- 
குஜராத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா தெரிவித்துள்ளார்.

;