தில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதுபோன்ற நேரத்தில் பாஜக போராட்டம் என்ற பெயரில் கேவலமான அரசியல் செய்கி றது. தில்லிக்கு தேவையான தண்ணீர் பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து கிடைக்கிறது. 2 மாநில அரசுகளிடம் பேசி தில்லிக்கு தண்ணீர் தர பாஜக முறையிடலாமே.