india

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று மோடி தியானம் செய்யப் போகிறாராம். “விவேகம்” இல்லாத ஒருவர் தியானம் செய்யவிருக்கிறார். பாவத்தை கழுவுவதற்காக விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார் என்று தோன்றுகிறது.