தில்லி, அண்டை மாநிலங்களின் வசம் இருந்து தான் நீர் பெற்று வருகிறது. தற்போது நிலவி வரும் வெப்பத்தினால் அண்டை மாநிலங்கள் தில்லிக்கு நீர் ஆதரவு வழங்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஹரியானா அரசோ நீர் பங்கினை குறைத்துள்ளது. இரண்டு பகுதியிலும் வேறு வேறு கட்சிகள் ஆட்சியில் உள்ள நிலையில், இந்த நேரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல.