“ஹத்ராஸ் தலித் இளம்பெண் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லை என உ.பி. பாஜக அரசு கூறிவந்த நிலையில், குற்றம்நடந்ததற்கான ஆதாரங்களை சிபிஐ அளித்துள் ளது. இதன்மூலம் பாஜக அரசின் பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது” என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.