districts

img

காந்தியின் நினைவு தினத்தில் வாலிபர்கள் உறுதியேற்பு

புதுச்சேரி, ஜன.30- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பாகூர் கொம்யூன் குழு சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் மேற்கு வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் பிரதேசதலைவர் பாஸ்கர், செயலாளர் ஆனந்த், பாகூர் கொம்யூன் தலைவர் அஜித், செயலாளர் கௌசிக்,நிர்வாகிகள் பிரவீன்,வசந்த், மேடே, ஹரிஷ், ஸ்டீபன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் காந்தி யின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி உறுதி ஏற்றனர்.