districts

img

ஆட்டோக்களை நிறுத்த அனுமதி மறுப்பு சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 2- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் ஆயில் மில் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த ஆட்டோ நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி மறுக்கும்  அரியமங்கலம் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு திருச்சி மாவட்ட  ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்  சங்கம் சார்பில் செவ்வா யன்று ஆயில் மில் காவல் செக்போஸ்ட் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பகுதி செயலாளர் சார்லஸ் தலைமை வகித் தார். சிஐடியு மாநில செயலா ளர் மகேந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் ஜெய பால், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட அமைப்பு செயலாளர் வெற்றிவேல் உள்பட ஏராள மான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

;