districts

img

மஞ்சுவிரட்டு விழா

அரியலூர், மார்ச் 23- ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே சுத்துக்குளம் கிராமம் முனீஸ்வரன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில், 6 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். விழாவை, எம்.எல்.ஏ.கண்ணன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி யில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

;