influence

img

வட இந்தியாவில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளதா?

நமது வீரர்களின் சாதனையையும் தியாகத்தையும் பாஜக தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்வது பற்றிய, தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது பற்றிய அருவருப்புதான் அதிகரித்துள்ளது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி. தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்திருந்த அவர் தீக்கதிர் வாசகர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.

;