சுகாதாரத்துறை

img

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

img

கோவையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு

கோவையில் டெங்கு காய்ச்சலால் 31 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 31 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

img

தமிழகத்தில் அதிகரிக்கும்  டெல்டா வகை கொரோனா - சுகாதாரத்துறை 

தமிழகத்தில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

img

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வெளி மாநில மாணவர்களை நீக்கக்கோரி வழக்கு

அரசுமருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள்தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் 1,800 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன....

img

அரசின் அலட்சியத்தால் பறிக்கப்படும் உயிர்கள்

முறையாக பராமரிக்கப்படாத கெட்டுப்போன ரத்தத்தை பயன்படுத்தியதால் நான்கு மாதத்தில் மட்டும் 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

;