மருத்துவர்கள்

img

தில்லி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 39 பேர் தனிமைக்குச் செல்ல உத்தரவு

செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட சுமார் 30 சுகாதாரப் பணியாளர்கள்...

img

​​​​​​​போராடும் மருத்துவர்களை  மிரட்டி பழிவாங்குவது நியாயமற்றது - சிபிஎம்

போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக மருத்துவர்களை  அரசு மிரட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

img

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மம்தாவுக்கு 48 மணி நேரம் கெடு

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். “மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களின் கோரிக்கையை...

img

அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகவில்லை

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வியாழனன்று ஆஜராகவில்லை.

;