பேருக்கு

img

அரசு ஊழியர், ஆசிரியர்கள் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை என்று தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஆசிரியர் சங்கம் புகார் அளித்துள்ளது.

;