புதுதில்லி பாஜக ஆளும் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீர் ராஜினாமா நமது நிருபர் செப்டம்பர் 6, 2019 பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.