district

img

போலீஸ் கொடூரத்தாக்குதலில் தென்காசி வாலிபர் மரணம்...

முதுகில் கையால் மாறி மாறி குத்தியுள்ளார். லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும்....

img

11 ஆம் வகுப்பு தேர்வு: கடலூர் மாவட்டத்திற்கு 31 வது இடம்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டம் 89.76 சதவீதத் தேர்ச்சியுடன் மாநிலத்தில் 31 ஆவது இடத்தைப் பிடித்தது.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வைக் கடலூர் மாவட் டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 29,930 பேர் எழுதினர்.

img

நாகை மாவட்டம் முக்கிய செய்திகள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காளத்தூரில் மே தினத்தன்று சிபிஎம் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி செங்கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

img

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதி

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதியின் மகள் பா. கனிகா தனது 6 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை சிஐடியு சார்பில் சென்னை அயனாபுரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு அன்பளிப்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணியனியனிடம் வழங்கினார்.

img

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் வாக்களிக்க குடும்பத்தினருடன் வருகை

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் வாக்களிக்க குடும்பத்தினருடன் வருகை தந்த முதலமைச்சர் பினராயி விஜயன்.

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பெ.சாந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது

img

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி 6-வது பட்டமளிப்பு விழாசனிக்கிழமை நடைபெற்றது

;