distressed

img

மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த வங்கி அதிகாரிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பெரியக்குளம் கூறைநாடு பகுதியில் வசிக்கும் கண்ணையன் மகள் ஜெயந்தி(27). மாற்றுத்திறனாளியான இவருக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகையை வங்கி அதிகாரிகள் வழங்க மறுத்து 5 மாதமாக அலைக் கழிப்பட்டதாக புகார் எழுந்துள்ளது

;