எங்களுக்கிடையே திருச்சி இணைப்புப் பாலமாகஇருந்தது. அவர், நான், திருச்சி சிவா, அர்ஜூனன் எனஅனைவருமே திருச்சிவாசிகள். நாங்கள் அனை வருமே தமிழ் உயர்வுக்காகப் பாடுபடுவோம்....
அதன் காரணமாக அகில இந்திய வானொலி மூலம் தமிழ் செய்தி அறிக்கை நான்கு தடவை ஒலிபரப்பி வந்தமை தற்போது மூன்றாகக் குறைந்துவிட்டது...
இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தீர்மானிக்க வேண்டிய தேர்தல் வரும் மக்கள வைத் தேர்தல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்