tamilnadu

img

மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியில் ஸ்டான் சுவாமி மரணத்திற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்...

ஸ்டான் சுவாமி மரணத்திற்கு நீதிகேட்டு மதுரை கருமாத்தூரில் அருள் ஆனந்தர் கல்லூரி அதிபர் ஜான்பிரகாசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அருட்சகோதரிகள், கல்லூரி ஊழியர்கள், மாணவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

;