tamilnadu

விரைவில் தடுப்பு மருந்து: கட்காரி

புதுதில்லி, ஜூன் 18- கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து வரும் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் இணையதளம் வாயிலாக நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: ‘‘கொரோனா தொற்று பிரச்சனை நீண்ட காலத்திற்கு நீடிக்காது. நமது விஞ் ஞானிகளும், மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் இரவு பகலாக உழை த்து வருகின்றனர். கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்கள் கவலைபட வேண்டாம்’’ என்றார்.

;