tamilnadu

யெச்சூரி , ராகுலுக்கு சம்மன்

மும்பை, ஏப்.4- பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் ஆர்.எஸ்.எஸ்அமைப்பை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச் சூரி ஆகியோருக்கு தானே நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் துருதிமன் ஜோஷி தொடர்ந்த அவதூறு வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

;