tamilnadu

img

‘ஆக.1-க்குள் பிரியங்கா வெளியேற வேண்டும்...’

“சிறப்பு கமாண்டோ படை (எஸ்பிஜி) பாதுகாப்பு மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டதால், தில்லியிலுள்ள “லோதி எஸ்டேட், எண்: 6பி பங் களா”-வில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. எனவே, ஆகஸ்ட் 1-க்குள் பிரியங்கா காந்தி அந்தபங்களாவை காலி செய்ய வேண்டும்” என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;