tamilnadu

img

சேலத்தில் என்கவுண்டரில் ரவுடி கொலை

சேலத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் காரியாபட்டி அருகே இன்று அதிகாலை ரவுடி கதிர்வேல் என்பவரை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த கதிர்வேலின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது 

இதைத்தொடர்ந்து கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த கதிர்வேலை காவல் துறையினர் இன்று காலை கைது செய்ய முற்பட்ட போது அவர் காலர்களை தாக்க முயற்சித்தார். இதைத்தொடர்ந்து அவரை சுட்டுக்கொன்றதாக காவல்துறை தரப்பில் முதல்கட்டமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


;