ஏப்ரல் 19 வெள்ளியன்று தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்னையிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றத்திலும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம் பட்டியிலும் வாக்களித்தனர். (மேலும் படங்கள் விபரங்கள் 8)