tamilnadu

img

தமிழக ஆளுநருக்கு சோதனை

சென்னை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென் றுள்ளார். ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட 80  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன் னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில், மருத் துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஞாயிறன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். 

;