tamilnadu

img

கொரோனா நிவாரணம் : இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000  நிவாரணமாக வழங்க வேண்டும், அமெரிக்காவில் காவல் துறையின் நிறவெறியால் ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் சென்னை  தி.நகரில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சுசிலா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;