tamilnadu

img

பொதுமக்களிடம் தீக்கதிர் சந்தா சேர்க்கும் பணி நடைபெற்றது

அவிநாசி பகுதியில் ஞாயிறன்று மோட்டார் கம்பெனி, பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் தீக்கதிர் சந்தா சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முத்துசாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றியகுழு உறுப்பி னர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;